Monday, September 6, 2010

இன்றைய உலகத்திலே அநேக பாவங்கள் பெருகிவிட்டன , உதாரணமாக காம குற்றங்கள் , 
கொலை , களவு , பொய் அடுத்தவன் மனைவியை காம கண்ணோடு பார்ப்பது சொந்த முறையிலேயே வேசித்தனம் செய்வது , குடும்பத்திலேயே  சமாதனமில்லாத  நிலைமை  இதுபோன்ற நிலைமைகள் இருக்கத்தான் செய்கிறது , இவையல்லாம் மாற வேண்டாமா , நீ உண்மையிலேயே தேவனை தேடினால் எல்லாவற்றையும் பெற்று கொள்வாய் , அனால் நீயோ உலகதிற்குரிய காரியத்தை தேடிக்கொண்டு இருக்கிறாயே ,

 இன்று நீ எல்லாவற்றையும் விட்டுவிட்டு தேவனை மட்டும் தேடு , அப்போது கிடைக்கவில்லைஎன்றால் என்னிடம் சொல் ,
மேலும் தெரிந்து கொள்ள அணுகவும்

1 comment: