அன்பானவர்களே
இன்று நான் உங்களுக்கு உங்கள் உள்ளத்திலிருந்து வருவதை பற்றி சொல்ல போகிறேன் , ஏனெனில் மனிதனின் உள்ளத்திலிருந்து காமம் பேராசை என்பன வருகின்றன , முதலில் நான் என்பதை பற்றி இங்கே முதலில் விரிவாய் சொல்லுகிறேன்
நான்
நான் என்ற அகங்காரம் இல்லாத மனிதர்களே இல்லை , எந்த செயலை செய்தாலும் நான் தான் செய்தேன் , எதற்கெடுத்தாலும் நான் நான் என்று சொல்லும் மனிதர்களே இப்பொழுதாவது, விட்டு விடுங்கள் , ஏனெனில் நான் என்ற சொல் தேவனுக்கு மட்டுமே உரியது , அதனால்தான் முதல் கட்டளையே என்னை தவிர வேறு தேவன் இல்லை என்று சொல்லுகிறார் , நான் என்று சொல்லி சில பேர் கேட்டு போனார்கள் ,
தொடரும்