என் பிரியமான சகோதரரே
இன்று நான் ஒரு சில காரியங்களை குறித்து பேசலாமென்று நினைக்கிறேன்,
பாவம் என்கிற ஒன்று இருக்கிறது ,எல்லாம் நினைப்பிங்க பாவமா அது என்ன , நான் பாவமே செய்யுறது இல்லையே , இந்த காலத்திலே பெருகி வருகிற காமங்களை குறித்து தான் பேசுகிறேன் . உதாரணமாக சுய இன்பம் , அடுத்தவன் மனைவியை இச்சையோடு பார்ப்பது இவையெல்லாம் பாவமே , நான் உறுதியாக சொல்லுகிறேன் இப்படி பட்ட பாவங்கள் செயதால் நிச்சயம் உங்களுக்கு கேடே உண்டாகும் இன்னமும் ஒரு சில காரியங்களை நான் மறைவாகவே சொல்லுகிறேன் . இப்படி பட்ட பாவங்களை வெறுத்து ஒதுக்கி எல்லோரும் வாருங்கள் ,
கடவுள் நம்மை ஒழுக்க கேட்டிற்கு அல்ல , தூய வாழ்விற்கே அழைத்தார் ,
praise the lord
By
jude
No comments:
Post a Comment