Sunday, July 25, 2010

என் பிரியமான சகோதரரே

என் பிரியமான சகோதரரே
                                                இன்று  நான்  ஒரு சில காரியங்களை குறித்து  பேசலாமென்று நினைக்கிறேன்,  
                                         பாவம் என்கிற ஒன்று இருக்கிறது ,எல்லாம் நினைப்பிங்க  பாவமா  அது என்ன , நான் பாவமே செய்யுறது  இல்லையே , இந்த காலத்திலே   பெருகி வருகிற  காமங்களை குறித்து தான் பேசுகிறேன் . உதாரணமாக சுய இன்பம் , அடுத்தவன் மனைவியை  இச்சையோடு  பார்ப்பது  இவையெல்லாம் பாவமே , நான் உறுதியாக சொல்லுகிறேன்  இப்படி பட்ட  பாவங்கள் செயதால் நிச்சயம் உங்களுக்கு கேடே  உண்டாகும்  இன்னமும்  ஒரு சில காரியங்களை  நான் மறைவாகவே சொல்லுகிறேன் . இப்படி பட்ட பாவங்களை வெறுத்து ஒதுக்கி எல்லோரும் வாருங்கள் ,
                                           கடவுள் நம்மை ஒழுக்க கேட்டிற்கு அல்ல , தூய வாழ்விற்கே   அழைத்தார் ,
                         
                                                           praise the lord
                                                                                    
                                                                                                                           By
                                                                                                                           jude

No comments:

Post a Comment