Saturday, July 31, 2010

1.8.10

  • ,இன்று என் தேவனாகிய ஆண்டவர் உங்களுக்கு  சொல்ல சொன்னதாவது ,  மக்கள் என்னை பற்றி தெரிந்து கொண்டார்களே தவிர எவரும் முழு மனதாய் என்னிடத்தில் திரும்பவில்லை , ஆகவே  அழைப்புகேற்ற வாழ்க்கை வாழதிருக்கிறோம் , முதலில்  நீங்கள் உங்களையே ஆராய்ந்து பாறுங்கள் . நான் என்ன என்ன பாவம் செய்கிறேன் ,நான் செய்வது சரிதான இதனால் யாருக்கும்  பயன்படுகிறதா என்று எண்ணி பாருங்கள் , பாவத்தை விட முடியவில்லையே என்பதை  காட்டிலும் அந்த பாவத்தை விடுவதற்கான முயற்சி எடுங்கள் என் தேவன் இன்னும் முழுமையாக ஆசிர்வதிப்பார் ,
  • ஒரு பெண்ணை இச்சையோடோ பார்க்காதே என்று வேதம் சொல்லுகிறது ,அப்படி செய்தால் நீ அவளோடு வேசித்தனம் செய்தாயிற்று
  •  எனவே மக்களே கவனமாயிருங்க பாவத்தை விடுவதற்கான முயற்சி எடுங்க ,
  • இந்த ஊழியத்த  இன்னும் சிறப்ப பண்ணலாம்னு இருக்கேன் , ஆண்டவரே இந்த ஊழியத்த  செய்யட்டும்  , 
  • உங்கள் சந்தேகங்களை jjministries.blogspot@gmail.com     க்கு மெயில் அனுப்புங்க 
  •  தேவனுக்கு மகிமை உண்டாவதாக , ஆமென்  
  •                                                                                                        

No comments:

Post a Comment